இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட மாணவி கிருசாந்தி நினைவேந்தல்
சிறிலங்கா படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருசாந்தி மற்றும் அவரது பெற்றோர் அயலவர்களது நினைவேந்தல் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் .திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியிலிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதுடன் அவரை படுகொலையும் செய்தனர். அதேவேளை செம்மணி இராணுவ முகாமில் கிருசாந்தியை தடுத்து … Continue reading இராணுவத்தினரால் படுகொலைசெய்யப்பட்ட மாணவி கிருசாந்தி நினைவேந்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed